Tuesday, October 5, 2010

மன்மதன் அம்பு


வா
எடு
தொடு
விடு

அம்பை அல்ல
அன்பை, அன்பம்பை

மார்பைத் துளைக்கட்டும்
சோர்வைக் கலைக்கட்டும்

வீரம் தளைக்கட்டும்
வெற்றி முளைக்கட்டும்

இன்பம் விளையட்டும்
வாழ்வு களை கட்டும்

2004-02-02
2:40 PM

No comments:

Post a Comment

இன்னும்