Showing posts with label குரங்குக் கவிதை. Show all posts
Showing posts with label குரங்குக் கவிதை. Show all posts

Wednesday, January 5, 2011

இனிய முத்தங்களுடன்

இந்த முறையும்
புத்தாண்டை இனிய
முத்தங்களுடன் நேரம்
பத்து பத்தளவில் பகிர்ந்தோம்

மெத்த மெதுவாய்
முத்து முத்தென நீ
முத்தம் தந்தால் நித்தம்
சத்து பெறுவேன் நான்


Tuesday, October 5, 2010

மன்மதன் அம்பு


வா
எடு
தொடு
விடு

அம்பை அல்ல
அன்பை, அன்பம்பை

மார்பைத் துளைக்கட்டும்
சோர்வைக் கலைக்கட்டும்

வீரம் தளைக்கட்டும்
வெற்றி முளைக்கட்டும்

இன்பம் விளையட்டும்
வாழ்வு களை கட்டும்

2004-02-02
2:40 PM

இன்னும்