வாஸ்கோ ட காமா
எல்லாம் ”கடுகு” செய்த மாயம். அது போர்த்துக்கேயரை, கலிகட் வரை கொணர்ந்து விட்டது - கடல் வழியாக.
இந்தியாவில் தான் காலடி வைக்கும் போது உள்ளுா் இளைஞன் ஒருவன் தன்னை கொல்ல வருவான் என முன்னமே தெரிந்திருந்தால், வாஸ்கோ ட காமா தான் முன் செய்து கொண்டிருந்த, சோப்புக் கம்பனிக்கு வரி வேண்டும் வேலையையே பார்த்துக் கொண்டிருந்திருப்பார்.
எல்லாம் ”கடுகு” செய்த மாயம். அது போர்த்துக்கேயரை, கலிகட் வரை கொணர்ந்து விட்டது - கடல் வழியாக.இந்தியாவில் தான் காலடி வைக்கும் போது உள்ளுா் இளைஞன் ஒருவன் தன்னை கொல்ல வருவான் என முன்னமே தெரிந்திருந்தால், வாஸ்கோ ட காமா தான் முன் செய்து கொண்டிருந்த, சோப்புக் கம்பனிக்கு வரி வேண்டும் வேலையையே பார்த்துக் கொண்டிருந்திருப்பார்.



